» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)

திருநெல்வேலி டவுனில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. அதன் பின்னர் சாலை தற்போது வரை சீர் செய்யப்படாமல் உள்ளன. இந்த கோவிலுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குழந்தைகளுக்கு நோய் தீர்ப்பதற்காக வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் வரும் வழியில் கான்கிரீட் சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கால் தட்டி கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையா? விஜய் கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதன் 10, டிசம்பர் 2025 5:27:49 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
புதன் 10, டிசம்பர் 2025 4:12:55 PM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பயணம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி
புதன் 10, டிசம்பர் 2025 1:44:50 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)











செல்வம்Dec 9, 2025 - 06:58:11 PM | Posted IP 162.1*****