» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)
தமிழகத்தில் நாளை மார்ச் மாதம் 27 ந் தேதி முதல் 29 வரை 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 99.7 டிகிரி வெப்பமும், குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 48.2 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 90 டிகிரியும், நெல்லையில் 94.1 டிகிரியும், கன்னியாகுமரியில் 95 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
மேலும் நாளை 27ந் தேதி வியாழக்கிழமை முதல் 29 ந் தேதி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)
