» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 4:47:52 PM (IST)
தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், கலைவேந்தன், கிஷோர், மனோகரன், பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மே 22-ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 16, மே 2025 8:23:31 AM (IST)

தமிழகத்திற்கான 4 திட்டங்கள் மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்!
வியாழன் 15, மே 2025 8:29:22 PM (IST)

எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டில் சேரலாம்: தமிழக அரசு
வியாழன் 15, மே 2025 8:10:39 PM (IST)

ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 15, மே 2025 3:54:18 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 15, மே 2025 3:36:42 PM (IST)

திருவனந்தபுரத்தில் பஸ் மோதி குமரி மாவட்ட பெண் பலி: கணவரின் சிகிச்சைக்காக வந்தபோது சோகம்!
வியாழன் 15, மே 2025 12:06:34 PM (IST)
