» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் தலபுராணம் வெளியீட்டு விழா
செவ்வாய் 2, டிசம்பர் 2025 9:42:37 PM (IST)

திருச்செந்தூர் கோவில் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைத்து வென்றி மாலைக் கவிராயர் அருளிச்செய்த திருச்செந்தூர் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் பெற்று சிறப்பித்தார்.
இந்நூலை சென்னை சேக்கிழார் மையம் சிவாலயம் ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்டு அவரும் கலந்து கொண்டார். நிகழ்வில் மதுரை குமார் மெஸ் உரிமையாளர் மற்றும் சென்னை தொழிலதிபர் துரை தயாகர் ஆகியோலர் கலந்து கொண்டு ஆசி பெற்று மகிழ்ந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் : டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 8:36:14 PM (IST)

நாசரேத்தில் மர்காஷிஸ் சபைமன்றத் தேர்தல்: எஸ்.டி.கே. அணியினர் 100 சதவீத வெற்றி!
சனி 13, டிசம்பர் 2025 5:26:12 PM (IST)

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சனி 13, டிசம்பர் 2025 5:24:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் 43,476 பேர் பயன் பெற்றுள்ளனர் : ஆட்சியர் தகவல்!
சனி 13, டிசம்பர் 2025 4:51:11 PM (IST)

தூத்துக்குடியில் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: அரசியல் கட்சியினர்
சனி 13, டிசம்பர் 2025 3:53:46 PM (IST)

தெப்பக்குளம் விவகாரத்தில் ஆணையர் மீது நடவடிக்கை: டிஎஸ்பியிடம் பாஜக புகார்!
சனி 13, டிசம்பர் 2025 3:37:37 PM (IST)










