» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆளுநரிடம் வாழ்த்துபெற்ற வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:16:59 AM (IST)

மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின விழாவில், வீல்சேர் கிரிக்கெட் அணியினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மக்கள் மாளிகை என்ற மாற்றத்திற்கு பின் அங்கு நடந்த முதல் அரசு விழாவில் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் சாதனையாளர்களாக பங்கெடுத்ததில் பெரு மகிழ்ச்சியும் நிறைவும் பெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









