» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளுநரிடம் வாழ்த்துபெற்ற வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள்!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:16:59 AM (IST)



மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தமிழ்நாடு மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின விழாவில், வீல்சேர் கிரிக்கெட் அணியினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மக்கள் மாளிகை என்ற மாற்றத்திற்கு பின் அங்கு நடந்த முதல் அரசு விழாவில் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் சாதனையாளர்களாக பங்கெடுத்ததில் பெரு மகிழ்ச்சியும் நிறைவும் பெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory