» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

திங்கள் 1, டிசம்பர் 2025 5:17:34 PM (IST)



தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 388 மாணவியருக்கு  விலையில்லா மிதிவண்டிகளை  அமைச்சர்  கீதாஜீவன் வழங்கினார். 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 388 மாணவியருக்கு  தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்  முன்னிலையில் வழங்கி உரையாற்றினார். 

விழாவில் முதன்மை கல்வி அலுவலர்  சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்  சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர்  கலைச்செல்வி மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory