» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஞாயிறு 30, நவம்பர் 2025 1:46:59 PM (IST)


தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக தனசேகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகபணிபுரிந்து வந்த தனசேகரன் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார் பின்னர் மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory