» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுப் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

திங்கள் 20, ஜனவரி 2025 4:19:45 PM (IST)



தூத்துக்குடியில் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற 54வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சோமு, கல்லூரி துணை முதல்வர் அசோக், துணை பேராசிரியர் கற்பகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory