» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுப் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்
திங்கள் 20, ஜனவரி 2025 4:19:45 PM (IST)

தூத்துக்குடியில் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற 54வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சோமு, கல்லூரி துணை முதல்வர் அசோக், துணை பேராசிரியர் கற்பகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
சனி 12, ஜூலை 2025 4:21:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
சனி 12, ஜூலை 2025 3:33:43 PM (IST)

உழவர் சந்தையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு
சனி 12, ஜூலை 2025 3:23:59 PM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள்: ஆட்சியர் இளம்பகவத் திறந்து வைத்தார்
சனி 12, ஜூலை 2025 3:09:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு: ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
சனி 12, ஜூலை 2025 12:31:56 PM (IST)

தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : தம்பதி கைது
சனி 12, ஜூலை 2025 7:48:21 AM (IST)
