» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் செயலி மூலம் மிரட்டல்: பொறியியல் கல்லூரி மாணவர் புகார்!
புதன் 15, மே 2024 5:38:00 PM (IST)

குமரியில் கடன் செயலி மூலம் பணம் கட்டிய பின்னரும் மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக பொறியியல் கல்லூரி மாணவர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் ஆன்லைன் செயலி மூலம் தான் எடுத்த கல்வி கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டல் வருவதாகவும், பணத்தை மீண்டும் கொடுக்காததால் அவருடைய படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அனுப்பியதாகவும் நாகர்கோவிலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் வழித்தடம்: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:39:41 AM (IST)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)
