» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயில் மூழ்கி முதியவர் பரிதாப சாவு!

சனி 27, ஏப்ரல் 2024 11:09:33 AM (IST)

சங்கரலிங்கபுரம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஆர்.சி., தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (80). இவர் சம்பவத்தன்று அந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி கண்மாயில் தவறி விழுந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory