» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஷப் பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு!

புதன் 8, மே 2024 11:23:20 AM (IST)

சூரங்குடி அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே உள்ள தத்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏட்டையா இவரது மனைவி முத்துமாடத்தி (50). இவர் நேற்று மாலை தனது வீட்டு முன்பு தரையில் படுத்திருந்தாராம். அப்போது அவரை விஷப் பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடேச பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory