» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 10:54:03 AM (IST)
கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் பூவலிங்கம் (31). விவசாயி. இவர் சம்பவத்தன்று பைக்கில் காமநாயக்கன்பட்டி ரோட்டில் சென்றபோது ஈராச்சி சந்திப்பு அருகே பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பூவலிங்கம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)

புவனேந்திரன்Apr 2, 2024 - 08:47:26 PM | Posted IP 172.7*****