» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெகிழியை ஒழிப்போம்! - சமூக ஆர்வலரின் பைக் பயணத்திற்கு தூத்துக்குடியில் வரவேற்பு!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 10:34:26 AM (IST)



"நெகிழியை ஒழிப்போம்,  இயற்கையை பாதுகாப்போம்" சமூக ஆர்வலரின் விழிப்புணர்வு பயணத்திற்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

"நெகிழியை ஒழிப்போம்.. இயற்கையை பாதுகாப்போம்..." என்று வலியுறுத்தி நாகர்கோவிலைச் சேர்ந்த நேதாஜி நற்பணி இயக்கம் தலைவர் எஸ்.சந்தோஷ், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த விழிப்புணர்வு பயணம் நேற்று தூத்துக்குடி வருகை தந்தது. அவரை மாணவ,  மாணவிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனா். இந்நிகழ்ச்சியில் தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியா்  ஜேசுஅந்தோணி, ஆசிாியா் ராஜகுமாா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory