» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்.வி.எஸ்.கே. சபா உறுப்பினரின் ஆன்மிக மேளா : தூத்துக்குடியில் வரவேற்பு

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:48:25 PM (IST)



தூத்துக்குடியில் 75வது சுதந்திர தின அமுத விழாவினை முன்னிட்டு எஸ்.வி.எஸ்.கே. சபா உறுப்பினரின் ஆன்மிக மேளாவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 

இளைய தலைமுறைக்கு தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்பதனை கொண்டு செல்லும் நோக்கிலும்  75வது சுதந்திர தின அமுத விழாவினை கொண்டாடும் நோக்கில் தூத்துக்குடி எஸ்.வி.எஸ்.கே. சபா செயல் குழு உறுப்பினர் அய்யப்பன் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டத்தில் ஆன்மிக மேளா முடித்து தூத்துக்குடி வந்தடைந்தார். அவருக்கு எஸ்.வி.எஸ்.கே. சபா சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சபா செயலாளர், பாலாஜி, இணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சங்கர ராமன், கிருஷ்ணமூர்த்தி, மாயன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory