» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் 75வது சுதந்திர தின விழா

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 12:15:56 PM (IST)



தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. 

தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் 75வது சுதந்திர தின விழா தொகுதி தலைவா் காதர்உசேன் தலைமையில்  நடைபெற்றது. ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் கிளை நிர்வாகி நிஜாம், திரேஷ்புரம் பகுதியில் மீணவரனி மாவட்ட தலைவா் கெளது மைதீன் ஆகியோர் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினாா்கள். 

மாவட்ட செயலாளா் மைதீன்கனி,  மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஷேக் முகைதீன் அலி, தொகுதி இனைச்செயலாளா் மைதீன் பிச்சை, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா மாநகர செயற்குழு உறுப்பினர்கள் முஹைதீன் அப்துல் காதர், ஷேக் மைதீன் மற்றும், பாப்புலா் ஃப்ரண்ட் உறுப்பினா்கள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பலா் கலந்துக்கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory