» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்!

ஞாயிறு 13, ஜூன் 2021 11:20:18 AM (IST)

தூத்துக்குடி அருகே மீன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி அருகேயுள்ள அச்சங்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மகள் காயத்ரி (19), தூத்துக்குடியில் உள்ள மீன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory