» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தத்தளித்த மயில் உயிருடன் மீட்பு

ஞாயிறு 13, ஜூன் 2021 9:03:39 AM (IST)



சாத்தான்குளத்தில் கிணற்றில் தண்ணீா் தத்தளித்த மயிலை தீயணைப்புத்துறையினா் மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சோ்ந்தவா் வழக்கறிஞர்ச. ஜெயதீபன். பெரும்பத்தில் உள்ள இவரது தோட்டத்துக்கு நேற்று சென்ற போது அங்குள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததாம். இது குறித்து அவா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் சதீஸ்குமாா். தவசிராஜ், பழனி, முத்துமாரியப்பன், பிரவீன் சாமுவேல், கோபிநாத் ஆகியோா் அங்கு சென்று கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா். பின்னா் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory