ARTICLE
தூத்துக்குடியைச் சிங்கப்பூர் அளவிற்கு மாற்றுவதே அரசின் கனவு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு!
தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்குத் தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
ARTICLE
சாலையோர வியாபாரிகளுக்குக் கடனுதவி சிறப்பு முகாம்: பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடியில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
ARTICLE
உலகின் அதிவேகப் பொருளாதார நாடு இந்தியா : நியூயார்க்கில் நிர்மலா சீதாராமன் உரை!
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து வீறுநடை போடுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி பொருட்களுக்கு சர்வதேசச் சந்தை: சிட்னி துணை தூதர் தீவிர ஆலோசனை!
ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட பொருட்களை ஆஸ்திரேலியாவில் ஏற்றுமதி செய்வது தொடர்பாக சிட்னி துணை தூதர் ஆலோசனை நடத்தினார்.
ARTICLE
இந்தியா தொடர்ச்சியாக பூத்து குலுங்குகிறது: 7.8% பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் பெருமிதம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ARTICLE
வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் (DEPC) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
ARTICLE
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
ARTICLE
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய சாதனை : நிலக்கரி தளத்தில் முதன்முறையாகப் பாமாயில் இறக்குமதி
மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலுடன் வந்த ZY Galaxy' என்ற கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணியைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நேற்று துவக்கி வைத்தார்.
ARTICLE
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூ.517 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையம் உட்படப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ARTICLE
தூத்துக்குடியில் டெய்கின் ஏசி ஷோரூம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் பிராண்டான 'டெய்கின்' நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம், ஹரிஷ் ரெஃப்ரிஜிரேஷன் மூலம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
ARTICLE
கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ARTICLE
ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு 4 முறைக்கு மேல் கட்டணம் விதிப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது
