செய்திகள்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை: நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

· Super Admin

நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

· Super Admin

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!

· Super Admin

அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!

· Super Admin

தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!

· Super Admin

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் ஷீஜா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

· Super Admin

சிறுவர்களையும் கல்லூரி மாணவர்களையும் பாருக்குள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என பார் ஊழியர்களை எஸ்பி கடுமையாகக் கண்டித்தார். பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த அனைவரையும் அதிரடிப்படை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!

· Super Admin

நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இருவர், கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், உள்பகுதியில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.10,000 பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது: முதல்வர் விஜய் பங்கேற்பு!

· Super Admin

முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.

தூத்துக்குடியில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் : முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலரஞ்சலி!

· Super Admin

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரன் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தவெக தலைவர்கள் மீது புகாரளித்த பெண் நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்!

· Super Admin

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்கடல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் கடற்கரை பூங்காக்கள் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!

· Super Admin

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

· Super Admin

அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது.