» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:52:20 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு ஆக.12 முதல் 18வரை வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் பாங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்களிடையே குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. "ராகிங் வேண்டாம்” என்ற தலைப்பில் மாணவர் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி மாணவர்களிடையே முழுக்க எழுத்துப் போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பா. சிவசங்கர் மற்றும் இரா.ஷாலினி ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

