» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் தந்தை கிருபாகரன் தலைமையில் தலைமையாசிரியர் சேசு அந்தோணி மேற்பார்வையில் பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் வழிகாட்டுதலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பசுமை படை மாணவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் ஆனிவனிதா சசிகலா அமலி முனியம்மாள் மெர்சி சோபியா சுகந்தி டெய்சி பிரபா வசந்தி ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்ட னர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை படை ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் ஆசிரியர்களும் மாணவர் உறுப்பினரும் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


