» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் தந்தை கிருபாகரன் தலைமையில் தலைமையாசிரியர் சேசு அந்தோணி மேற்பார்வையில் பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் வழிகாட்டுதலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பசுமை படை மாணவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் ஆனிவனிதா சசிகலா அமலி முனியம்மாள் மெர்சி சோபியா சுகந்தி டெய்சி பிரபா வசந்தி ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்ட னர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை படை ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் ஆசிரியர்களும் மாணவர் உறுப்பினரும் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)
