» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் தந்தை கிருபாகரன் தலைமையில் தலைமையாசிரியர் சேசு அந்தோணி மேற்பார்வையில் பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் வழிகாட்டுதலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பசுமை படை மாணவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் ஆனிவனிதா சசிகலா அமலி முனியம்மாள் மெர்சி சோபியா சுகந்தி டெய்சி பிரபா வசந்தி ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்ட னர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை படை ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் ஆசிரியர்களும் மாணவர் உறுப்பினரும் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

