» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து கௌரவப்படுத்தினர்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னாள் ஆசிரியர்கள் அழகர், லெட்சுமணராஜ், வீரசுப்பிரமணியன், இன்னாள் ஆசிரியர் பூர்ணலதா, பிலிப்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் தாங்கள் படித்த அறைக்கு சென்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா, மாயாண்டி, மாரியப்பன் உள்பட முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


