» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 23, ஜனவரி 2025 4:51:51 PM (IST)



தூத்துக்குடி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் வின்சென்ட் தலைமையில் ஆழ்மன ஆலோசகர் எஸ்.டி.சாம் மாணவ மாணவிகளிடம் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் பேசினார். சமுக ஆர்வலர் தொம்மை அந்தோணி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை, தலைவர் லாரன்ஸ், புத்தகம் வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் அ.ரவி ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory