» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!

சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)



தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது இந்திய சுதந்திர தின விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ‘டாக்டர் அருள்ஸ் டயபட்டீஸ் & லைஃப்ஸ்டைல் சென்டர்’ நிறுவனத்தின் ஆலோசனை மருத்துவரும் நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் ஆராத்யா கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கல்லூரி வளாகத்தில் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து சுதந்திர தினச் சிறப்புரையாற்றினார். விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory