» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாவட்ட அலுவலர் ஆர். கருணாகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பணியாளர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். அதன்பின் பொதுமக்களுக்கும், நிலையப் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில், தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி, நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமள அமிர்தா, விளாத்திகுளம் நிலைய அலுவலர் சங்கரன், பந்தல்குடி நிலைய அலுவலர்கள் கோட்டைமணி, ரமேஷ் மற்றும் நிலையப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








