» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 120 மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:47:37 AM (IST)
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஃப்சிஐ குடோன் பகுதியில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








