» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வியாபாரியிடம் செல்போன்பறிமுதல் : போலீஸ் அதிரடி

புதன் 17, ஜூன் 2026 5:34:08 PM (IST)


தூத்துக்குடியில் 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் உடன் வியாபாரி கைது செய்யப்பட்டு அவருடைய செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சங்கரலிங்கம் மற்றும் போலீசார் லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி அந்த கடையில் சோதனை நடத்தினார்கள். சோதனையில் 65 கிலோ மதிப்புலான புகையிலை பொருட்கள் பரிந்துரை செய்தனர். மேலும் ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக அந்த கடை   உரிமையாளர் தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமணி (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory