» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரல் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்து, 29 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரலைச் சேர்ந்தவர்களான ஸ்டீபன் (48) மற்றும் செல்வகுமார் (50) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து, 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு முகாம் : இயற்கை மருத்துவம், யோகா செயல்விளக்கப் பயிற்சி!
புதன் 10, ஜூன் 2026 3:24:59 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

புகையிலைப் பொருட்களை விற்பனை: ஒருவர் கைது
புதன் 10, ஜூன் 2026 3:09:05 PM (IST)









