» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்
புதன் 11, பிப்ரவரி 2026 10:29:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்.
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு எஸ்.ஜே.கயஸ் இன்று (பிப்.11.02.2026) காலமானார். அன்னாரின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (13-2-26) மாலை 4 மணிக்கு மணப்பாடு தூய ஆவி ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவர் நாட்டுப் படகு மீனவர்களின் உரிமைக்காகவும், நிலக்கரி கையாளும் தளத்திற்கு எதிராகவும், மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)











Venkatesh RamaiyaFeb 12, 2026 - 10:00:33 PM | Posted IP 104.2*****