» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

செவ்வாய் 14, மே 2024 3:44:28 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கிய பகுதிகளில் விரைவாக நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து

Kumarமே 14, 2024 - 04:14:51 PM | Posted IP 172.7*****

இந்த மழைக்கே ஊரல்லாம் வெள்ளகாடு ஒரு நிரந்தர தீர்வு காணமுயற்சி எடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory