» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பழவியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

வெள்ளி 29, மார்ச் 2024 4:36:09 PM (IST)

தூத்துக்குடியில் பழவியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திக் உள்ளது.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் வசிப்பவர் சிவமுருகன் மகன் சிவக்குமார் (19). இவர் அங்கு தனது தந்தையுடன் சேர்ந்து பழம் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இவர் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் மன வேதனை அடைந்த சிவக்குமார் அருகிலுள்ள ஒரு குடோனில் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory