» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம்: மேயர் ஆலோசனை!!

திங்கள் 4, மார்ச் 2024 3:16:53 PM (IST)



தூத்துக்குடியில் கோடைகாலத்தில்  சீரான குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கும் விதமாக குழாய் ஆய்வாளர்களை சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். மேலும் கோடை காலம் ஆரம்பமாக இருப்பதால் தங்கு தடையின்றி மாநகரப் பகுதிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory