» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவிடம் விட்டுக் கொடுத்தோம்: சு.சுவாமி
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 11:43:13 AM (IST)
முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் அடல் வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் முட்டாள்தனத்தால் திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் இப்போது சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்ஏசியை மதிப்பதில்லை மற்றும் லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றியது. யாரும் வரவில்லை என்று மோடி மயக்கத்தில் இருக்கிறார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்பதை சீனா தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சீனாவின் பலமுறை 'எச்சரிக்கைகளை' மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்த நிலையில் சுவாமியின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 12:42:32 PM (IST)

5ஜி அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.8,312 கோடி செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:26:22 AM (IST)

இந்தியாவின் தடுப்பூசிகள் ஒட்டுமொத்த உலகுக்கும் வினியோகம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:21:47 AM (IST)
_1660798139.jpg)
கண்ணியமாக நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:18:40 AM (IST)

டெல்லியில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:20:05 PM (IST)

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 4:50:42 PM (IST)

ஆம்Aug 5, 2022 - 06:35:16 PM | Posted IP 162.1*****