செய்திகள்

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து

· Super Admin

இந்த மங்களகரமான பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரட்டும். அன்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!

· Super Admin

வெள்ளத்தால் புரட்டி போடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்

· Super Admin

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!

· Super Admin

பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பருத்தி எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாயி பாம்பு கடித்து சாவு

· Super Admin

108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

· Super Admin

உறுப்பினர்கள் தேர்வுக்குத் தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது.

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

· Super Admin

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

· Super Admin

சாலையோர ஆக்கிரமிப்புகள், தற்காலிகத் தடுப்புகள், பதாகைகள் மற்றும் மின்கம்பங்களில் விதிமுறைகளுக்கு முரணாகத் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!

· Super Admin

ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்து ஓட்ட அனுமதித்ததற்காகக் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் தந்தையை கைது செய்தனர்.

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!

· Super Admin

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிபிஐ(எம்) குமரி மாவட்டக் குழு உத்தரவிட்டுள்ளது.

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

· Super Admin

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!

· Super Admin

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.