செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு

· Super Admin

2700 சதுர மீட்டரில் கட்லா ரோகு, மிருகால் போன்ற மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மீன்களுக்கு வழங்கப்படும் கலவை தீவனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

· Super Admin

சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதையும், கடலில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

· Super Admin

தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் மோப்ப நாய் படையில் புதிதாக 2 நாய்கள் சேர்ப்பு: எஸ்பி தொடங்கி வைத்தார்!

· Super Admin

குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களில் தடயங்களை மோப்பம் பிடிக்கவும், வெடிகுண்டு மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறியவும் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!

· Super Admin

நெசவாளரின் வீட்டில் ஒருவரின் மருத்துவக் கனவு அல்ல, 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

· Super Admin

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!

· Super Admin

சமூக நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 50 பெண் குழந்தைகளுக்கு, பெண் பயிற்றுநரைக் கொண்டு 45 நாட்களுக்கு மாலை வேளையில் (தினமும் 90 நிமிடங்கள்) சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!

· Super Admin

கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின் போது, பூசாரி செந்தில் சாமிக்குரிய அந்த ஐம்பொன் சங்கிலியைத் தனது கழுத்தில் அணிந்துகொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வலம் வந்துள்ளார்.

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!

· Super Admin

வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதிய மற்றும் சரியான விதிமுறைப்படியிலான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டது.

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!

· Super Admin

ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம் வந்துள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய வரலாற்றை நாம் பார்த்திருப்போம்" என்று

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்

· Super Admin

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!

· Super Admin

ஜெல்லி மீன்கள் வடிகால் அமைப்பை அடைத்துக் கொண்டதால், உடனடியாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.