செய்திகள்

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்

· Super Admin

தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகைக்கு 5,004 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!

· Super Admin

தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5,000 மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அரசுப் பள்ளி நிலம் முழுவதும் அரசுக்கே சொந்தம்: தனியார் பள்ளியின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மனு தள்ளுபடி!

· Super Admin

இச்சம்பவத்திற்குப் பிறகும், தனியார் பள்ளியை நடத்தியவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிப்பறைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளை ஆக்கிரமித்துப் பூட்டி இடையூறு செய்து வந்தனர்.

உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்வேன் - அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி

· Super Admin

தூத்துக்குடி நான் பிறந்த ஊர் மட்டுமல்லாமல் எனது சொந்த பந்தங்கள் வாழும் சொந்த மாவட்டமாகும். ஆகவே உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்"என்றார்.

தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை!

· Super Admin

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!

· Super Admin

சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து முதல்வர் இக்கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!

· Super Admin

குறிப்பாக புதூர் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள நீர்நிலைகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!

· Super Admin

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு தொழிலாளர் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு

· Super Admin

கட்டிடம் சரிந்து விழுந்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால், கான்கிரீட் இடிபாடுகளுக்குள் வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என...

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!

· Super Admin

சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.