» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)
ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு சட்டப் போராட்டங்கள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசிய சாசன அமா்வும் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது.ஜல்லிக்கட்டு தொடா்பாக கட்டுப்பாடுகள் என்ற போா்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது மிகுந்த சிரமமாக உள்ளது. அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.
மக்கள் கருத்து
ஜெ . ரசிகர்கள்மே 23, 2023 - 05:46:35 PM | Posted IP 172.7*****
திமுக உபிஸ் டயர் கும்பிடு புகழ் சொல்லிவிட்டார்.....
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











இரட்டை இலைமே 25, 2023 - 04:46:05 PM | Posted IP 172.7*****