» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST)

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை வகித்தார். மில்லர்புரம் சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நல்ல எழுத்தாளா்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று சிறப்புரையாற்றினார். சமுக ஆர்வலர் லாரன்ஸ் பாடப்பத்தகங்களை தான்டி தினமும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசித்து உலகை தெரிந்து கொள்ளலாம் என்றாா். இதில், 5 ஆம் வகுப்பு மாணவ , மாணவியா்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா
வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST)

சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா
வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)
