» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST)

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை வகித்தார். மில்லர்புரம் சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நல்ல எழுத்தாளா்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று சிறப்புரையாற்றினார். சமுக ஆர்வலர் லாரன்ஸ் பாடப்பத்தகங்களை தான்டி தினமும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசித்து உலகை தெரிந்து கொள்ளலாம் என்றாா். இதில், 5 ஆம் வகுப்பு மாணவ , மாணவியா்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


