» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இனி பேட் அளவு கண்காணிக்கப்படும் : பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:20:47 PM (IST)

ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பேட்ஸ்மேன் பயன்படுத்தும் பேட் -ஐ நடுவர்கள் இனி அளப்பார்கள்; பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் பேட் -ஐ அளப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு போட்டியின் நடுவே பில் சால்ட், ஹெட்மெயர், பூரன், பாண்டியா ஆகியோர் பேட்டின் அளவை நடுவர்கள் கண்காணித்த நிலையில், இனி அனைவருக்கும் விதியை பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ஷ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி!
வெள்ளி 23, மே 2025 12:49:33 PM (IST)

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது மும்பை!
வியாழன் 22, மே 2025 11:21:09 AM (IST)

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)

சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)
