» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!
சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.

இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:14:22 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் 2025 மார்ச் 22ல் தொடக்கம்: போட்டி முழு அட்டவணை வெளியீடு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:43:52 AM (IST)

அதிவேக 6அயிரம் ரன்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:33:02 PM (IST)

ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் நியமனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:42:47 PM (IST)

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)
