» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:09:31 AM (IST)

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் திருச்செந்தூர் ஆலன்திலக் கராத்தே மற்றும் சிலம்பபள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் மற்றும் மாணவர்களை அளித்த திருச்செந்தூர் இரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்தது இந்தியா: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!
திங்கள் 20, மார்ச் 2023 7:38:26 AM (IST)

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 18, மார்ச் 2023 10:51:43 AM (IST)

ராகுல் - ஜடேஜா கூட்டணி அபாரம்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
சனி 18, மார்ச் 2023 8:02:56 AM (IST)

டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!
புதன் 15, மார்ச் 2023 4:17:23 PM (IST)

ஐபிஎல் 2023 தொடர்: நியூஸி. அணியில் வில்லியம்சன் விடுவிப்பு!
புதன் 15, மார்ச் 2023 10:39:34 AM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
புதன் 15, மார்ச் 2023 10:36:50 AM (IST)
