» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கைலாசா நாடு எங்குள்ளது? உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதில்
வியாழன் 19, ஜூன் 2025 5:30:04 PM (IST)
ஆஸ்திரேலியா அருகே கைலாசா உள்ளதாகவும், அந்நாட்டிற்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதிலளித்தார்.

இதற்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருவதாக கூறினார். மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அவர், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அதிகாரிகள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:12:38 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 38 மாவட்டங்களில் முகாம்: முதல்வர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 15, ஜூலை 2025 11:51:28 AM (IST)

பள்ளி குடிநீா் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 3 பேரிடம் போலீஸ் விசாரணை
செவ்வாய் 15, ஜூலை 2025 11:16:33 AM (IST)

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:57:56 AM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)
