» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெற்கு தாமரைக்குளத்தில் நவீன மறுநில அளவை பணி நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல் !
செவ்வாய் 25, மார்ச் 2025 10:07:13 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட மறுநிலஅளவை திட்டப்பணியில் DGPS கருவிகளை கொண்டு தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் நவீன மறுநிலஅளவை பணியானது 26.06.2023 முதல் 31.10.2023 வரை நடைபெற்று முடிவுற்றுள்ளது.

தற்போது தெற்கு தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த நிலவுடைமையாளர்கள் 9 (2) நோட்டீஸ் கிடைக்கப்பெற வில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மறுநில அளவை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்படி 9(2) நோட்டீஸில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் அதனை நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆய்வாளர், மறு நிலஅளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில் முகவரியில் மனு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.120 கோடியில் பணிகள் : மீனவர் நலன் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:36:02 PM (IST)

வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)

உச்ச நீதிமன்றம் அதிருப்தி: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் மனு வாபஸ்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:34:34 PM (IST)

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:42:55 PM (IST)

விஜய்க்கு நடிக்கவும், ஏமாற்றவும் மட்டுமே தெரியும் : தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:27:55 PM (IST)

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : கனிமொழி எம்பி வரவேற்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:20:56 PM (IST)
