» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் மாவட்ட தலைவரை காணவில்லை: காவல் நிலையத்தில் மகன் புகார்!!

சனி 4, மே 2024 10:42:42 AM (IST)

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து அவர் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory