» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணிந்து நின்றும் பணி செய்த பெண் ஆளுமை: ஆளுநர் தமிழிசை புகழஞ்சலி!

சனி 24, பிப்ரவரி 2024 12:24:01 PM (IST)


துணிந்து நின்றும் பணி செய்யலாம் என  நிரூபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என்று  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் இன்று (பிப். 24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில், "பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று...அவர் என்மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்...இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

MakkalFeb 24, 2024 - 04:30:22 PM | Posted IP 172.7*****

Un-comparable iron lady of TamilNadu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory