» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு: கட்டுப்படுத்தக் கோரி நூதன போஸ்டர்!
சனி 25, நவம்பர் 2023 10:49:17 AM (IST)

நெல்லையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாலபாக்யாநகர் பகுதி, நெல்லை டவுன், பழையபேட்டை பகுதி, தச்சநல்லூர் உலக அம்மன் கோவில் பகுதி, பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகர், மேலப்பாளையம் சந்தை முக்கு, மாட்டுச்சந்தை, அண்ணாநகர், அம்மன்கோவில் தெரு, ஆமீன்புரம், கொட்டிகுளம், வாய்க்கால்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் நெல்லையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாய்களின் புகைப்படம் மற்றும் அவற்றின் குணம் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










