» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு: முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு!
வெள்ளி 24, நவம்பர் 2023 5:20:25 PM (IST)
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் அவதூறு கருத்து பதிவிட்டதாக திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷீலா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










