» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு: முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு!

வெள்ளி 24, நவம்பர் 2023 5:20:25 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக  முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் அவதூறு கருத்து பதிவிட்டதாக திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷீலா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory