» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டகோயில்களின் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.8 கோடி நிதி: முதல்வர் வழங்கினார்!

வெள்ளி 24, நவம்பர் 2023 12:16:20 PM (IST)



குமரி மாவட்டத் திருக்கோயில்களின் பராமரிப்பு செலவிற்காக ரூ.8 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ரூ. 6 கோடியிலிருந்து ரூ. 8 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை சுசீந்திரம் திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் கோ.இராமகிருஷ்ணனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory