» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை கவுதமி புகார்: கட்டுமான நிறுவன அதிபர், மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

வியாழன் 23, நவம்பர் 2023 11:38:51 AM (IST)

நடிகை கவுதமி அளித்த புகாரின்பேரில் கட்டுமான நிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகை கவுதமி சென்னை காவல் துறையில் கடந்த மாதம் அளித்த புகார் மனுவில் கட்டுமான நிறுவன அதிபரான அழகப்பன் என்பவர் எனது இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.25 கோடி வரை மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

இதையடு்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்ளிட்ட சிலருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory