» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)
பாளையங்கோட்டை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பாளை. அருகே கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பன் (55). இவா் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் மகளுக்கான திருமண ஏற்பாடு நடந்து வந்துள்ளது. அதற்காக அவா் பரோலில் வெளியே வந்தவா், இன்று சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










